செய்திகள்

உலகம்

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

1

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

மேலும் படிக்க

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து நியூயார்க்: தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குத்துவிளக்கேற்றி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது....

மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

சீனாவுக்கும், மாமல்லபுரத்துக்கும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக உறவு இருந்தது என்பதற்காக சென்னையை சீனா தேர்வு செய்யவில்லை. சீன அதிபர் ஷி ஜிங்பிங் இன்று சென்னை வருகிறார். இந்தியப் பிரதமர் மோடியும், ஷி ஜிங்பிங்கும் இன்று மாலை பல்லவ மன்னர்களின் கலை படைப்பிடமான மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இவர்கள் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மட்டுமே பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரம் இவர்களது சந்திப்பில் இடம் பெறாது. மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டு தற்போது...

விக்ரம் லேண்டர் என்னவானது?

நிலவுக்கு அனுப்பிய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நிலவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது. அக்டோபர் மாத துவக்கத்தில் விக்ரம் லேண்டர் இறங்கியதாக கருதப்பட்ட இடத்தின் புகைப்படத்தை நாசா விண்கலம் எடுத்து இருந்தது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் தெரியவில்லை. நிலவின் நிழல் பகுதியில் விக்ரம் லேண்டர்...

10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ!

தமிழின் பெருமை உணர்த்தும் வகையிலான உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஹைலைட்ஸ் உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்காவின்...

தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  யார் இந்த இளவேனில் வாலறிவன்? 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வாலறிவன் பிறந்தார். இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்...

இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி

யார் இந்த விசாலினி ? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியரின் மகள்  விசாலினி. அதுமட்டுமா,   தமிழாசிரியர் தமிழ்க்கனலின் பேத்தி. அல்வாவுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் திருநெல்வேலிதான்– என்று உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர். ஐந்து (5) உலக சாதனைகள், பதிமூன்று (13) சர்வதேச கணினி சான்றிதழ்கள் பெற்றவர். உலகின் பல்வேறு நாட்டு  அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற இவர் – ஓர் இந்தியர், தமிழர்! படிப்பில் சாதனை விசாலினி தொடக்கப் பள்ளியில்...

கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகி போனதால் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காக தோண்டியபோது முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது என்றார். அதனை தொடர்ந்து தொல்லியல் துறை...