1. Home
  2. Author Blogs

Author: admin

admin

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து நியூயார்க்: தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read More
மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

சீனாவுக்கும், மாமல்லபுரத்துக்கும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக உறவு இருந்தது என்பதற்காக சென்னையை சீனா தேர்வு செய்யவில்லை. சீன அதிபர் ஷி ஜிங்பிங் இன்று சென்னை வருகிறார். இந்தியப் பிரதமர் மோடியும், ஷி ஜிங்பிங்கும் இன்று மாலை பல்லவ மன்னர்களின் கலை படைப்பிடமான மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இவர்கள்…

Read More
விக்ரம் லேண்டர் என்னவானது?

விக்ரம் லேண்டர் என்னவானது?

நிலவுக்கு அனுப்பிய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நிலவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது. அக்டோபர் மாத துவக்கத்தில் விக்ரம்…

Read More
யோகா பாட்டி கோவை நானம்மாள்

யோகா பாட்டி கோவை நானம்மாள்

நானம்மாளிடம் கற்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹைலைட்ஸ் தாத்தா மன்னார்சாமியிடம் நானம்மாள் யோகா கற்றுக்கொண்டார். நானம்மாளின் மாணவர்கள் சர்வதேச யோகா போட்டிகளில் வென்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே போதும், சிறிய எரும்பு கூட அவரது…

Read More
10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ!

10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ!

தமிழின் பெருமை உணர்த்தும் வகையிலான உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஹைலைட்ஸ் உலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

Read More
தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  யார் இந்த இளவேனில் வாலறிவன்? 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வாலறிவன் பிறந்தார். இவர் தனது இரண்டாவது…

Read More
இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி

இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி

யார் இந்த விசாலினி ? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியரின் மகள்  விசாலினி. அதுமட்டுமா,   தமிழாசிரியர் தமிழ்க்கனலின் பேத்தி. அல்வாவுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் திருநெல்வேலிதான்– என்று உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர். ஐந்து (5) உலக சாதனைகள், பதிமூன்று (13)…

Read More
கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’

கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது.…

Read More
கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடி அகழ்வாராய்ச்சி

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம்…

Read More
19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்

19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான்…

Read More